சிறகை விரிக்கும்
சின்னஞ்சிறு கிளியே…
உடைப்பட்ட சுவர் உன் சுதந்திரத்தை சொல்லுதம்மா…
இருண்ட அறையின் தனிமையை உடைத்து…
விழிகள் இரண்டும் வெளிச்சத்தை காணுதம்மா…
ஏக்கம் நிறைந்த பேதை அவள்…
முதல் அடியை எடுத்து வைத்தாள்…
விரிந்து கிடந்த வானமும் வியப்பாய் தெரியுதம்மா…
பாரதியின் வரிகளாய்…
நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையோடு எழுவாய் அம்மா.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: சிறகை
previous post