படம் பார்த்து கவி: கண்ணுக்குள்

by admin 3
1 views

கண்ணுக்குள்
குடிக்கொண்டு…
காட்சியை விரிவாக்கி…
ஒளியின் பிம்பத்தை காணச் செய்தாய்…
கருவிழியோடு ஒட்டிக்கொண்டாய்…
மெல்லிய கண்ணாடி திரையே…
புது நண்பனாய் என்னோடு கரம் கொடுத்தாய்…
உலகின் அழகை தெளிவாக
காணச் செய்தாய்…
என் மாயாஜால தோழனே.

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!