கண்ணுக்குள்
குடிக்கொண்டு…
காட்சியை விரிவாக்கி…
ஒளியின் பிம்பத்தை காணச் செய்தாய்…
கருவிழியோடு ஒட்டிக்கொண்டாய்…
மெல்லிய கண்ணாடி திரையே…
புது நண்பனாய் என்னோடு கரம் கொடுத்தாய்…
உலகின் அழகை தெளிவாக
காணச் செய்தாய்…
என் மாயாஜால தோழனே.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: கண்ணுக்குள்
previous post