படம் பார்த்து கவி: பார்ப்பதற்கு

by admin 3
0 views

பார்ப்பதற்குக் கவர்ச்சி தரும் இனிப்பு
உண்பதற்கு நாவிலூறும் எச்சில் வசீகரிப்பு
உண்ணும் நேரம் தெரியும் சுவை
கண்ணுங் கருத்துமாய் சிந்திக்க அவை
செயற்கை நிறமூட்டியும் வேதிப் பொருளும்
இயற்கை விரோத இனிப்பே அறிக

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!