படம் பார்த்து கவி: வண்ண

by admin 3
1 views

வண்ண புகையின் நடுவே ஒளிப்படக் கருவி…
நிறங்களின் அழகை
மெருகேற்றி சிரிக்கும் அதிசய படமி…
நிழல் படத்தை கொடுத்து நினைவுகளில் நீந்த
விட செய்யும் கருவி…
காலம் மெதுவாய் மறக்கடிக்கப்பட்ட உருவங்களை கண் முன் நிறுத்தும் நிழற்படக்கருவி…
என்றோ பார்த்த இடங்களை இன்றும் பசுமையாய் காட்டும் படவம்.

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!