விண்ணிலொளிரும் விண்மீனொளியும் வீணென்பேனே
வெண்ணிலவும் விண்ணிலே வாராவிடில்
மின்னியே மினிங்கி மிளிர்ந்தாலும்
மதியொளியிலா மீதியொளியெதும் மதியேற்கலையே
மதியும் மதியே பதியென்றே
மதியது மதியிடம் மயங்கியதாலே…
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: விண்ணிலொளிரும்
previous post