பழையன கழிதலும் புதியன புகுதலும்/
வழமையே எனினும் குறுந்தகடு நினைவு/
பழமையைத் தள்ளி உயர்தொழில் நுட்பம்/
நாடும் மனமாய் பயணிக்கும் வேளை/
நாடும் நோக்கும் செயற்கை நுண்ணறிவு/
மனிதகுல சவாலாய் கண்முன் நிற்கும்/
எதுவாயினும் ஏற்று மனிதகுலம் வெல்லும்/
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: பழையன
previous post