எண்ணெயில் பொறித்திட்ட திண்பண்டம்
யாவும் மேனியில் ஊறிய எண்ணெயோடு
காட்சிக்கும் நாவில் எச்சில் ஊறச்
செய்திடும் சுவைக்கும் இன்பமே ஆயின்
அளவொடு உண்ணல் நன்மையே வயிறு
சொல்லிற்று நாவிடம் சத்தமாய் ஏப்பம்விட்டே..
நாபா.மீரா
படம் பார்த்து கவி: எண்ணெயில்
previous post