படம் பார்த்து கவி: எகிறுது

by admin 3
21 views

எகிறுது தங்கம் விலையே கேட்கையில்
அதிருது மக்கள் மனமே… பொன் வைக்கும்
இடத்தில் பூவாம்.. போகும் போக்கில்
இனி பூ மட்டுமோ? பொன்
நகை வேண்டாம்….அவள் புன்னகை
போதுமே…. சொல்லத் தயாரா மணமகனே?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!