எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்
கேள்வி 3: மனிதர்களின் ஒவ்வொரு செயலுக்கும் அவர்கள் கர்ம வினை தான் காரணம்’
இறைவா உன்னை நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. ‘ஐந்து கேள்விகள் கேட்கலாம்’ என்று சொன்னதால் என் கேள்விகளைத் தொடர்கிறேன். பதிலை ‘இ’ மெயிலில் அனுப்பவும். வாய்ஸ் மெயில் அனுப்பினாலும் ஓ.கே. தான்.
3. கீதையில் ‘மனிதர்களின் ஒவ்வொரு செயலுக்கும் அவர்கள் கர்ம வினை தான் காரணம்’ என்கிறாய்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அறிந்தோ அறியாமலோ ஏதாவது தவறு செய்து கொண்டு தானே இருக்கிறோம். அப்பொழுது கர்ம வினை எத்தனை ஜென்மத்திற்கு தொடரும்?
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.