இருளைக் கிழிக்கும் ஒளிக்கீற்று உதிரும் சருகுகள் காட்டும் தளிர்க்கும் வசந்த வாயில் விழுந்தால் எழுவது இயல்பேமுடிவுண்டேல் தொடக்கமும் உண்டுஅஸ்தமனம் உதயத்தின் திறவுகோல்…
வாசகர் படைப்பு
-
-
எளியோருக்கு நல்வாழ்வளிப்பதே விடியல்நம்பிக்கையுடன் உழைப்பவனுக்குக் கிட்டும் விடியல் மாற்றுத்திறனாளியின் விடாமுயற்சியில் மலரும் விடியல் கற்றதைக் கல்லாதவர்க்கும் கற்பித்தலொரு விடியல் வறுமையில் வாடுபவர்களுக்கு…
-
நடுநிசியின் தனிமையிலும் என் மனமெங்கும்உந்தன் இனிமை நிறைந்த நினைவுகள்.. உறக்கமின்றி தவிக்கும் விழிகளிலோ கண்ணீர்த்தடம்..விடியலில் நீயெனைச் சேர்வாயென நித்தமும்மனதைத் தேற்றும் இறையென…
-
-
-
-
கடந்த இரவோடு கவலை இறைவனடியோடஅனலியவனின் அம்புக்கீற்று அல்லினை அடித்தோட்டகவிழ்ந்திருந்த நிலைத்திணையாவும்நிமிர்ந்து வான்வணக்கமிடஆசையள்ளி அனுபவமள்ளிஅடி வைக்கும் மானிடத் திரளிற்குபதுங்கிக்கிடந்த பட்சியினங்கள் பாடிப்பறந்து பறைசாற்றுகின்றனஎத்திக்கிலும்…
-
தலைமுறை தாண்டி காத்திருக்கும் கூட்டமும்,அடக்குமுறைக்கு அடிமைப்பட்டு வதங்கிய வர்க்கமும்,பிள்ளைக் குட்டிகளுடன் வீதியில் நின்று,வெறும் வாயை மென்று பசியடக்கி,காத்திருக்கிறது என்று எம் விடியலென்று???…
-
-
எழுதியவர்: திருமதி ஜெயந்திரங்கராஜன் நரேஷ் காலை எழுந்தது முதலே பரபரப்பாக இருந்தான். ஆம் அப்பா இல்லாமல் அம்மாவால் வளர்க்கப்பட்டு, பள்ளிப்படிப்புக்குப் பின்…