எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன் மெய் எழுத்து வார்த்தை: கண் கண். காதலின் ஆரம்ப புள்ளி. கண்ணும் கண்ணும் சேர்ந்தால் அதாவது…
Latest Posts
தேவையான பொருட்கள்: சிவப்பு பீன் – 1 கப்அரிசி – 1/2 கப்தண்ணீர் – 8-10 கப்உப்பு – தேவையான அளவுசர்க்கரை…
எண்ணத்தை பிரதிபலிக்கும் ஆயுதம்.எதிர்கால சந்ததிக்குஆவணம்.கல்விக்கு வழிகாட்டும் சாசனம்.கற்போர்க்கு வேண்டுமிந்த சீதனம்.அச்சு ஊடகங்களின் இதயம்அலங்கார பூக்களெனஉதயம்.கறையானுக்கு பிடித்தமான உணவு.காதலரை இணைத்திடும்உணர்வு.ஓவியம்,கதைகளின்காவியம்.உழைப்புக்கு ஊதியமாகும் காகிதம்…
கடிதம் எழுத மறந்தேன்கடத்தல் வேலை செய்கிறேன்குழுக்களுடன் வாழ பழகுகிறேன்சேமித்து வைக்க பழகினேன்உல்லாசமாய் சுற்றி வருகிறேன்.புலனே நீ வருகையால்!!!! கவிஞர் வாசவி சாமிநாதன்திண்டுக்கல்
கண்ணெதிரே வந்தமரும்தேவதை!கரங்களில் மலர்ந்திடும் பூவிதை !எவரெனக்கு நிகரெனும்அகந்தை.எல்லோரும் கொஞ்சிடும்குழந்தை!புவனத்தை வசமாக்கும்சலனம்.புரட்சிக்கு தூண்டிடும்புலனம். “சோழா ” புகழேந்தி
இத்தலைமுறை ஆக்கம் வித்தாய்அத்தற்று வெத்துப்பேச்சை சித்தமாக்கினும்பித்தாகியது முத்தலைமுறை மூத்தோரேஉத்தவருடன் ஒத்துப்பேசவென நித்தம் சிரத்தை குனித்த கோலத்தைபெயர்த்தி குறைத்திடினும் தாத்தனுக்கியன்றிடுமோ! புனிதா பார்த்திபன்
விழிப் புயலில் மையம்நகர்ந்து செல்ல மனமில்லைகட்டைவிரலுக்கும் கத்தையாகவேலைவரவிநாடிகளுக்குள் தூளியாடித் தகவல்கள் புலனமெனும் புதிருக்குள்ஒளிந்திருந்தது காலத்தின் சாலையெங்கும்புதுவரவாய்!! ஆதி தனபால்
புலனுக்குள் புலனாகா புதியனவும்புலப்படுத்தியே புலம்பெயர்த்தும் பதியாகுமேபுலனடக்கியே பலனடைவோம் அதிமிகவாய் பலனுளதாக்கிடவே சலனமின்றியே அதிலிணைவோம்புலம்பவும் சலம்பவும் கதியிதுவோபலமிதுவாக்கிடவே பலப்பலவாய் விதியாக்கிடுவோமே.. *குமரியின்கவி* *சந்திரனின்…
புதிய தகவல்கள் புலத்தின்வழியாக வந்தே சேருதேஉணர்வினைப் பரிமாறும் தூதனானதேதூரத்தில் இருந்தாலும் நெருங்கிடவைக்குதே காணொளிகள் கண்டுகளித்திட வைத்திடும் சமூகவலைத்தளம் அற்புதராசா பிரார்த்தனா
ஐம்புலன்தனை ஆட்கொண்டு விடும்புலனத்தில் நிலைகொண்டு விட்டால்நிகழ்காலம் மறந்தே போககடமைகள் காத்துக் கிடக்கவாய்ப்புகள் கைநழுவிப் போகவாழ்வும் ஆகும் பிழையாய் ! பி. தமிழ்…
விடிந்த நாள் முதல்இரவு முடியும் வரை புலனத்தில் கழியும் பொழுதுபுலனடங்க வழியாகும் எழுதுஅளவாய் பயன்படுத்தல் நன்றுஅழகாய் ஆரோக்கியம் வென்று. ..பெரணமல்லூர் சேகரன்
இருக்கும் இடத்தில் இருந்துஇல்லாத இடத்தில் என்னைஇருப்பது போல் செய்கிறாய்நினைக்கும் எண்ணங்கள் எல்லாம்நிலைப்பொழுதில் அவர் உள்ளங்களில்நிலைமாறாது கொண்டு செல்கிறாய் சர் கணேஷ்
பிறகு என்ன..? உலகில்யாருடனும்தொடர்பு… யாருடனும்எப்போதும்பேசலாம்… நெருங்கியவரைநேரில்காணலாம்…. காதலியுடன்இரவுபேசலாம்… தொழில்நுட்பபுரட்சி இது… பிறகென்ன…? இதுவேவாட்ஸ்அப்…!!! ஆர். சத்திய நாராயணன்.
எழுத்தெனும் சிலைக்குஉளியாகிவரலாற்றுப் பக்கங்களின் தாயனையாய்தாளெனப் பெயரானாலும்மதிப்புடனேமதிப்புக் கூட்டுப்பொருளானாய்பத்திரத்தின் ரத்தினமாகிஉன்னதமாய்கள்ளமில்லா உள்ளத்தின்உருவாய் மலரிதழின் மென்மையானமணமாய்நூல்களுக்கு நூலாகிப் போனாய்நினதணியை எம் ‘மை’கொண்டு எழுதினாலும் போதாது!…
எழுதுகோலெனும் தோட்டவைத்தாங்கும் துப்பாக்கி எண்ணங்களை பகிரும் ரகசிமானவன் உன்னில்தான் எத்தனை வடிவங்கள் ஆயிரமாயிரம் எழுதுக்களின் எழுச்சியானவன் சுக்குனூராய் கிழித்தாலும் குரோதம்கொள்ளாதவன் மழைக்காலத்தில்…
பிறந்து விட்டாய் என்றுஎன் பெயரிட்ட காகிதம்!பள்ளி கல்லூரி வாழ்க்கை எழுத படிக்க காகிதம்!காதல் மனதை சொல்லகவிதை சுமந்த காகிதம்!வேலை துவக்கம் நீக்கம்அறிவித்த…
