உள்ளத்தூதை ஏந்திடும் வெள்ளைத்தூதனவன்வெகுளியாய் சுமந்து சென்றான்ஈரிதயக்கூட்டினுள் இசைமீட்டும் சந்தங்களையும்கண்ணீரில் வரைந்த காவியங்களையும்பதிலிற்கு பதிலாய் முத்தங்களையும்பதற்றத்தில் சிதறிய மனமுத்துக்களையும்பதுங்கிப் பதுங்கி கரைசேர்த்தவன்பத்திரமாய் பழுப்பேறிக்…
Latest Posts
எண்ணத்தை எழுதி கூறினேன்வண்ணத்தை கரைத்து தூவினேன்வடிவத்திற்கு ஏற்ப வளைத்தேன்மடித்து பொக்கிஷமாக்கி பார்த்தேன்விரித்து விசிறியாக்கி வீசினேனசுமந்து சென்று பார்த்தேன்மேல் அமர்ந்தும் பார்த்தேன்கிறுக்கி கிறுக்கி…
கால நேரம் பாராமல் வேலை இல்லா போதெல்லாம் மூளை சொன்ன வார்த்தையெல்லாம்நாலாய் ரெண்டாய் எழுதியதை பாழாய் ஆக்கி போட்டிருந்தேன் ஏழோ எட்டோ…
பொக்கிஷம்..! மனதில்இருப்பதைகொட்ட… நல்லதை மட்டுமேகக்க… காதலிக்குரகசியமாகஅனுப்ப… பணிநியமனம்பெற… இலக்கியபடைப்பைபடைக்க… ஆம். படித்துகிழிக்க… குழந்தைகளுக்குஉயில்எழுத… எதுவாகஇருந்தாலும்சரி.. நமக்குதேவைபொக்கிஷம்… ஆம்அதுகாகிதமே..! ஆர் சத்திய நாராயணன்
என் உள்ளத்தின் பாரங்களைஉன் மடியில்இறக்கிவிட்டேன்ஏந்திக் கொண்டாய்மறுப்பின்றி பிடித்தமில்லாது கசக்கிஎறிந்தேன்வடுக்களை வலிகளை தாங்கினாய்கிழித்தெறிந்து ஆசுவாசம் தேடினேன்அமைதியில் ஆழ்ந்த நொடியில்மீண்டும் உனை தேடினேன்மௌனமாய் பார்த்து…
- சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க: லாங்யூ குகைகள், சீனா (The Longyou Caves, China)
by Admin 4by Admin 4இந்த குகைகள் ஆயிரக்கணக்கான மனிதர்கள் துளையிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் ஒரு இடத்தில் கூட இவ்வளவு கடினமான மற்றும் அழகான குகையை…
அதிகமாக கிடைக்கும் அன்பில் அலட்சியம்/வெளியிடும் வார்த்தைகளில் சர்வ அலட்சியம்/நம்மோடு மட்டுமே இருப்பாரென்ற அலட்சியம்/தனிமையின் சிந்தையில் அமர்ந்த அலட்சியம்/வைராக்கியத்தை விழுங்கியும் மமதையில் அலட்சியம்/தண்ணீரை…
அலட்சியம் எதுவென்று அறியாது மனதுஇழப்பு எதுவென்று தெரியாத வரையில்இதயம் வலியில் துடிக்காத வரையில்புகையை மறுக்க மறுப்பதும் அலட்சியம்நிலைப்பொழுதை அலட்சியமாக தவற விட்டுஎதிர்கால…
ஆள்வது யாரானால் எனக்கு என்ன?அன்றாட பொழப்புஓடுனா சரிதான்னுஎது நடந்தாலும்நடக்கட்டும் என்றேஒதுங்கியே போவதுஒருவித தலைக்கனமே..கடமைகளை மறந்துகட்டுப்பாடு தவிர்த்துசட்டதிட்டங்களைசருகென மிதித்துவீரமிதுதான் என்றேவீராப்பு காட்டி …இலட்சியமில்லா…
முக்கால்வாசி தோல்விகளின் முத்தான முதற்காரணம்எட்டிப்போன உறவின் வாஞ்சை வழியணுப்பிமுடிவினெல்லையில் முடிக்கவிடாது முடக்கிவிடும் சாமர்த்தியக்காரன்மதியை மறக்கடித்து முட்டாள் முயல்களாக்கி கோட்டுக்குள் கட்டிப்போடும் கடைந்தெடுத்த…
எழுதியவர்: வாசவி சாமிநாதன் பழமொழி: “ காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்” பாலா, மாலா, ஹேமா…
சோதிடமெல்லாம் சோதனைக்குள்ளாகநட்சத்திரங்களும்நகையாடியதால்ராசிகளுக்குள்ளும்இடமேதும்கிடைக்காமல்மௌனராகமிசைக்கபிரம்மனவனின்படைப்புதனில்அலட்சியம் காட்டகாட்சிக்கானபொருளாய்பார்வைகளுக்குள்நுழையஅவலட்சணமாகிலட்சுமிகடாட்சம்இழப்பைச்சந்தித்துசொந்தமானமண்ணிலும்முகவரியிழந்துஅகதியாய்கதியேதுமில்லாமல்மனதலைசீற்றத்துடன் அலையநங்கையெனப்பெயரடையானாலும்அலட்சியமாகத்தான்பயணம்!! ஆதி தனபால்
குறள் : கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது பொருள் : உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர்…
வெட்டி பேச்சில்அலட்சியம் கொள்வீண் செலவின்மேல்அலட்சியம் கொள் ஆடம்பர ஆசையில்அலட்சியம் கொள்வீண் வாதம் அலட்சியம் கொள்அன்பை சொல்வதில்அலட்சியம் தவிர்ஆரோக்கியம். தனில்அலட்சியம் தவிர்முயற்ச்சி தனில்அலட்சியம் …
உண்மையை மட்டுமே சொல்லிடும் நான்!நேர்மையின் பக்கமே சென்றிடும் நான்!ஆதாயம் தேடாமல் தவிர்த்திடும் நான்!பொய்யான முகமூடி வேண்டாத நான்!வாக்கைக் காப்பாற்ற உழைத்திடும் நான்!பொய்யான…
அ.. என்று லட்சியம் துறந்தொருநிலை காட்டும் உணர்வாய் அலட்சியம்.. காதுகள் கேளாது செல்வது மட்டுமா…கேட்டும் கேளாதது போல் செல்வதும் அலட்சியமே.. சமயங்களில்…
