மாயமதியை மத்திப்பொருளாய் சித்தம் நிறைத்து சீர்மிகு கவியை பாவலன் படைத்திட கருஇமை மூடிய நீல்விழி வானில் மீன்கள் மிதந்து மேனியை மினுக்கிட…
Latest Posts
செங்கதிரவனின் மறைவால் துயரில் மாந்தர்இருள் சூழ்ந்த இரவில் துயில்கொள்ள அவளின் கதிரவனின் வருகையை எண்ணி நாள்தோறும் காத்துக் கொண்டிருந்த அவள்நீல வான…
நிர்மலமான நேரமிது!புள்ளினங்களுடன்,எல்லா உயிரினமும்,ஓய்வெடுக்கும் காலமிது!களைப்பை துறந்து,உழைப்பை மறந்து, உறங்கும் பொழுதிது!பொன்விடியலின் முன் காலை நேரமதில், வைரம்போர்த்திய புல்வெளியின் ரம்மியத்தில், சிக்குண்டு தேனருந்திய…
குறள்: இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின் விளக்கம்: நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை…
ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது.. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக…
நீல வானில் ஒளிரும் நிலவில்வீசும் இளந் தென்றலில் மலரும்அழகில் மிளிரும் விண்மீன் பூக்கள் நீல வண்ண சேலை கட்டிஇரவுக் காதலன் வருகை…
அந்தி வானம்… மேற்கே ஓய்வில் பகலவன்.. ஆகாசப்படுக்கைதனில் மேகராணி தாலாட்ட…நிலவின் குளிர் வெம்மைக்கு இதமாய்…..இரவின் முடிவில் அதோ கிழக்கேதனக்காய்க் காத்திருக்கும் தடாகம் நோக்கி…
✨ *இரவு* ✨ இருள் மிகும் இறுகிய சூழலில் இதம் தரும் அழகிய ஒளியதால் உறவதை உரைத்திட நிதம் வருவதாய் உயிரதில்…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: ஆரோக்கியத்தின் முதல் படி
by admin 3by admin 3எழுதியவர்: உஷாமுத்துராமன் சொல்: சீப்பு “அகிலா….அகிலா….” என்று தன் பேத்தியை 80 வயது பாட்டி பார்வதி அம்மாள் அழைத்தாள். எட்டாம் வகுப்பு…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: குடைகள் மாற்றப்படும்
by admin 3by admin 3எழுதியவர்: கௌரி சங்கர் சொல்: குடை கோவில் வாசலில் பூ விற்றுக்கொண்டு இருந்த பொன்னுத்தாயிடம் குடையை தந்துவிட்டு, சாமி தரிசனம் செய்ய…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: அண்ணனின் தாலாட்டு
by admin 3by admin 3எழுதியவர்:அருள்மொழி மணவாளன் சொல்: ஊஞ்சல் சென்ற வருடம் விபத்தில் கணவன் இறந்து விட, வீட்டு வேலை செய்து தன் மூன்று பிள்ளைகளையும்…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: சந்தனக் காப்பு
by admin 3by admin 3எழுதியவர்: சுஶ்ரீ சொல்: சந்தனம் என் பேர் லட்சுமிநரசிம்மன், பழனில கீழவடம்போக்கித் தெருவுல சங்கரசாஸ்திரிகள் வீடுன்னா எங்க வீட்டுக்கு சரியா வழி…
எழுதியவர்: இந்துமதி சூரியன் வரும் முன் ஆரஞ்சு வண்ணத்தில் வானம் தோன்றும் இளங்காலைப் பொழுது. அதையெல்லாம் ரசிக்க வழியின்றி வயிற்றுப் பிழைப்புக்காக …
கணவனும் மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென பேச்சு முற்றிப்போய் வாக்குவாதமாயிற்று. கணவன் சண்டையில் “தரித்திரமே” என்று சொல்ல மனைவிக்கு சுருக்கென்று ஆகியது.…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: ரேகை
by admin 3by admin 3எழுதியவர்: கௌரி சங்கர் சொல்: விரல் ராமு – நீ மார்ச்சுவரி ரூமுக்குள்ள இடது பக்கம் போற; இரண்டாவது வரிசையில் 22ம்…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: துடைப்பம் சுத்தம் செய்யுமா
by admin 3by admin 3எழுதியவர்: சுஶ்ரீ சொல்: துடைப்பம் கொளுத்தற வெய்யில் வள்ளியம்மா தன் தலைச் சுமையை அந்த வீட்டு திண்ணையில் இறக்கி வைத்து தன்…
