எழுதியவர்: கௌரி சங்கர் சொல்: அன்னாசி குட்டியானை மூலம் வந்து இறங்கிய பழக்கூடைகளை வைத்து விட்டு, பழங்களை அடுக்க தொடங்கினான் 18…
Latest Posts
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: முட்டையின் பொறுமை
by admin 3by admin 3எழுதியவர்: நா.பத்மாவதி சொல்: முட்டை அது ஒரு மழைக்கால நாள்.அந்த மரப் பொந்தில் காகம் ஒரு கூடு கட்டி வாழ்ந்தது. அந்தப்…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: பீரங்கி வெடி
by admin 3by admin 3எழுதியவர்: சுஶ்ரீ சொல்: பீரங்கி சக்தி ஃபயர்ஒர்க்ஸ் மேனேஜர் காசிநாதன் ஃபோர்மேன் வேலுவை தன் அறைக்கு அழைத்தார். “தீபாவளிக்கு ஒரு மாசம்…
எழுதியவர்: கௌரி சங்கர் டேய் பழனி – முனீஸ்வரன் கோவில் மூன்றாவது தெரு – 14ம் நம்பர் வீடு. காம்பவுண்டு சுவற்றையொட்டி…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: எப்ப நிக்கும் தெரியலலே
by admin 3by admin 3எழுதியவர்: ஆதி தனபால் சொல்: குடை இருளை மறுக்காத வானம் ஓய்வில்லாமல் ஒளியுடனும்,ஒலியுடனும் மழையைக் கொட்டிக்கொண்டிருந்தது .. “எப்ப நிக்கும்னு தெரியலயே?”…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: ஒரு ஸ்லைஸ் 10 பைசா
by admin 3by admin 3எழுதியவர்: ஆர். சத்திய நாராயணன் சொல்: அன்னாசி நான் 10வது படித்து கொண்டு இருந்தேன். சம்மர் வெகேஷன். ஊட்டியில் குதிரை பந்தயம்…
நம்மிடம் இருக்கும் சிறிய குறைகளை எப்போதும் நினைத்து வருத்தப்படுவதை விடுத்து கடினமாக உழைத்தால், குறையும் நிறையாகி வெற்றி பெறலாம். இதை உணர்த்தக்கூடிய…
எழுதியவர்: இரா.நா.வேல்விழி தமிழய்யா நடத்திய பாடம்குழந்தை வேலு காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. தன் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான்…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: ரத்தமும் தக்காளி சட்னியும்
by admin 3by admin 3எழுதியவர்:எம். சங்கர் சொல்: ஊஞ்சல் சென்ட்ரலில் ட்ரெயினுக்காக காத்திருந்தபோது கோவை தோழி கமலாவைபார்த்தேன்.“ஹலோ கமலா என்ன சென்னைல?”“பையனுக்கு இங்க ட்ரான்ஸ்ஃபர் ஆகிருக்கு போன மாசம்தான் கல்யாணமாச்சு. பாக்கலாம்னு வந்தேன்”“எப்படியிருக்காங்க?”“ஏதோ இருக்காங்க”“என்னவோமாதிரி சொல்றீங்களே?”“என்னத்த சொல்றது. செல்லமா வளத்தேன். சாப்பிட்ட தட்டைகூட எடுக்கமாட்டான். இப்போ இந்த பொண்ணு அவன ஆட்டிப்படைக்கறா. பாதிநாள் வெளில சாப்பாடு. வாரம் ரெண்டு சினிமா. வீட்டில 3 வேலக்காரி.இவனும் புத்தி மழுங்கிப்போய் அவள ஊஞ்சல்ல வச்சு ஆட்டறான்”“விடுங்க. தன்னால சரியாயிடும். இப்போ எங்க போறீங்க”“பொண்ணு வீட்டுக்கு போறேன்.அவளுக்கும் இப்பதான் கல்யாணம் ஆச்சு”“சந்தோஷம்.அவங்க எப்படி இருக்காங்களாம்?”“நேத்து ஃபோன்ல பேசினா. மாப்பிள எம்பொண்ண ஒரு வேல செய்யவிடறதில்லையாம் சமைக்ககூட விடாம வெளியிலேர்ந்தே வாங்கறானாம். தங்கமான பையன்”“உனக்குன்னா ரத்தம் எனக்குன்னா தக்காளி சட்னியாடா” பக்கத்திலிருந்தவர் மொபைலிலிருந்து வடிவேலு அசந்தர்ப்பமா அலறினார். முற்றும். 📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: குடைக்கு மரியாதை
by admin 3by admin 3எழுதியவர்: சுஶ்ரீ சொல்: குடை “குடையை இடத்துல வை தாத்தா பாத்தா அடி விழும்” அம்மா சொன்னது காதுல ஒலிக்கறது. “என்ன…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: ஆசைப் படு
by admin 3by admin 3எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் சொல்: ஊஞ்சல் “அம்மா..! நானும் வரேன் மா உன்னோட..!” “வேண்டாம். எதாவது சேட்டை செஞ்சா எனக்குத் தான்…
எழுதியவர்: Dr.சிவகாமசுந்தரி நாகமணி அம்மா குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டிருந்தாள். “என்னாச்சும்மா?” அலுவலகம் போய்விட்டு வந்த சுகன்யா அலுப்புடன் கேட்டாள்.…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: அன்னாசி கேக்
by admin 3by admin 3எழுதியவர்: உஷாமுத்துராமன் சொல்: அன்னாசி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் விஷாகா பள்ளியில் கிறிஸ்துமஸ் புது வருடத்திற்காக யார் சிறந்த கேக் செய்கிறார்களோ…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: பெருமிதம்
by admin 3by admin 3எழுதியவர்: நா. பத்மாவதி சொல்: மஞ்சம் சிறு வயதில் இருந்தே அக்கறையும் நட்பும் பகிர்ந்த திவ்யாவும், அருணும் வாழ்க்கையின் பல மாற்றங்கள்…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: எதிர்பார்ப்பு
by Nirmalby Nirmalஎழுதியவர்: மா.வேல்முருகன் சொல்: ஊஞ்சல் பொக்கை வாய் காட்டி சிரித்த போது ஊர் திருவிழாவில் என் உறவுகளின் முதுகில் பயணித்த அவளை…
எழுதியவர்: ஆதிலக்ஷ்மி கையில் கூடையுடன் கவனமே கண்ணாக, மருத்துவ மனைக்குள் குடுகுடுவென நடந்து வந்தாள். அக்கூடைக்குள்,தொண்டையை நனைக்க மிதமான சூட்டில் சுடுதண்ணீரும்,திடீரென…
