களிமண்ணும்கைவனைந்ததாலேகவினுறுகுடமானதுகைதவறிப்போனால்குடமுமேகளிமண்ணாகுமே …! குமரியின்கவிசந்திரனின்சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
Latest Posts
குழைந்த மண்குயவன் திறத்தால்பானையும் ஆகும்யானையும் ஆகும்… மண்பானைத் தண்ணீர்எந்நாளும் நலம்..கள்பானைத்“தண்ணீர்”என்றும் தீதே… பொங்கல் பொங்கிபங்கிட்டு உண்டபின்மண்பானையை ஒதுக்கி.. ஓடுகிறோம் ஓவன் பின்னால்..…
பிறப்பு இறப்பின் இடையே ஆடும் ஆட்டம் ஒய்ந்த பின்எஞ்சி நிற்கும் அடையாளம்…. காய் கனிகள் மலர்கள் சொரிந்துஇயற்கை பேணும் மரங்கள்…. எரிக்கப்பட்டால்…
சுழல விட்டு செஞ்சாங்கசூழையில் வெந்து வந்தீங்கமணக்க மணக்க சோறு தந்தீங்கமனசு நிறைய வச்சீங்க. குளிரூட்டியாக நீங்க தான் இருக்ககுளிர்சாதன பெட்டி வேண்டாங்கமகிமை…
கரித்துண்டுகள்சுரங்கம் ஈந்த பரிசு…எரி ஆற்றல்மின்னாற்றல்பரிமாணங்கள் பல…..தம் ஆற்றல் ஈந்திடும்… சுரங்கத் தொழிலாளர்களே!நீங்களே கருப்பு வைரங்கள்! நாபா.மீரா
செயற்கை தீண்டாஇயற்கை அறிவியல்மட்பாண்டத் தண்ணீர்வெட்டிவேர் சேர்க்ககூடுதல் மணம்மிதமான உஷ்ணம்உள்வாங்கி ……தண்ணீர்….ஆ!சில்லென்று இதமாய்….மன உஷ்ணம் தணிக்கும்கடத்திகள் உண்டா? நாபா.மீரா
தரணி ஈன்ற தங்கம்மற்சிற்பியின் மதிக்கரங்களால்மறுவுருவெய்தும் மாணிக்கம்மாசும் தூசும்குத்தமும் சுத்தமும்சுற்றம் சூழ்ந்தினும்உடையான் உச்சி சூழ்திரிபதாகை குளிரைஅள்ளித் தோய்த்துதனக்குள் புதைத்துஆறிய நீரையும்அமிர்தமாக்கிடும் அதிசயம்ஆழமாய் சொல்கிறதே!கனிவும்…
மண்பானை!வருடம் முழுவதும் உன்னில் தண்ணீர், வெட்டிவேருடன் சாப்பிட உடலுக்கு நல்லது! ஆனால் உன்னைதவிர்த்துகுளிர் சாதனப்பெட்டிதண்ணீர் அருந்தும்மக்களை என்ன சொல்லி அழைப்பது? ரங்கராஜன்
நகரத்தில்…ஆம்.நகரத்தில்உன்னைகாண்பது அரிது.ஆனால்கிராமங்களில்இன்னும்நீ தான்…! ஆர் சத்திய நாராயணன்
ஏழை கொதித்துஎழுந்தால்பொங்கலோபொங்கல்…நீஇன்றிசாத்தியமா…!பலே… பானை…!! ஆர் சத்திய நாராயணன்
கை தவறிதரையில் விழுந்தமண் பானை உடைந்து தான் போனதுவாய் தவறிவிட்ட வார்த்தைமனதை உடைத்துஉறவை முறித்தது! -லி.நௌஷாத் கான்-
தயிர் கப்..!இப்போதுநகரங்களில்திருமண விருந்தில்…சின்னமண் பானையேதயிர் கப்…!நல்ல ஐடியா..!! ஆர் சத்திய நாராயணன்
மண்பானை சோறும்மண்பானை குழம்பும்ருசித்தது நாவில்,மினரல் வாட்டரும் இனித்தது மண்பானையில்…. சுதா.தி ஸ்ரீரங்கம்
பானையில் வெல்லம் இல்லைபொங்கி வழிகின்றவெண் பொங்கல் தான்செய்வாய் என்றாய்உனக்கு தெரியாதுஉன் எச்சம் பட்டால்-அதுசக்கரை பொங்கல் தான்! -லி.நௌஷாத் கான்-
ப்ரோபாயடிக்..!உன்னில்சோற்றை வைத்துநீர் ஊற்றிமுழுக்கமூடாமல் வைத்துவிட்டால்காலை ரெடிபழைய சோறு.. !ப்ரோபயாடிக்உடன்…அவ்வளவு நல்லதுஉடம்புக்கு…?? ஆர் சத்திய நாராயணன்
கொடியிடையில்மண் குடம் சுமந்துஒய்யார நடைநடந்து வரும்பானை பிடித்தபாக்கியசாலிமருமகள் உடைத்தால்பொன் குடமாம்மாமியார் உடைத்தால்மண் குடமாம்அடுப்பறையிலேயேகுழாய் தண்ணீர் கொட்டமண் குடமும் இல்லைமாமியார் மருமகள்வேறுபாடும் இல்லையே.…
