தலைமீது கலசமாய்,தாளத்தோடு கால்களும்,குதூகலத்தில் முகங்களும் –ஆடிடும் கரகத்தின் கோலமிது!வர்ண ஜாலம் பின்னணியில்,வசீகர புன்னகை முன்னணியில்,பாரம்பரியம் பேசிடுதே –பார்க்கப் பார்க்க பரவசமே!ஆண், பெண்…
Latest Posts
இருளும் ஒளியும் வாழ்வின் இரு பக்கம்;உணர்வால் உதித்தது பேதை என்னுள், அறிவியல் ஆராய ஆண்டு பலவாகும்!ஆழ்மன ஆய்வு கன நிமிடம் கழிந்தோடும்.…
இயற்கையோ டியைந்த இனிய வாழ்வு-நல்ல இன்பநிலை காணும் சிறந்த வாழ்வு-நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும் வாய்ப்பு-அமையினும் கண் போல் காத்தல் முக்கியம்-நாம்…
ஆழ்ந்த இரவு, மலை முகட்டின் மேல்,மினுமினுக்கும் விளக்கொளி, கீழே ஒரு நகர்.மரத்தாலான மாடியில், மெல்லிய காற்று,அமர்ந்திருக்க இடமிருக்கிறது, அணைத்து கொள்ள அன்பும்.மங்கிய…
நிழல்🌚🌚 தரும் இருள்;பயம்😱 தரும் பாடம். கண்ணாடி யில்லா பிம்பம்;களவாட நடக்கும் என்னோடு. நீ என்னுள் பாதி;என் இறுதி வரை. மரிய…
நிழல்கள்… நிஜங்கள் காட்டிடும் பிம்பங்களே அழகாய் வடிவங்கள் பல கொண்டு வெளிப்படும் நிழல் உருவங்கள் நிஜங்கள் காட்டிலும் அழகு மட்டுமன்றி வியப்பூட்டும்…
பேசுகிறேன் பேசுகிறேன் மனிதா உன் இதயம் பேசுகிறேன் உன் சுவாசம் நான் தெரியும் எனக்கு ஆயின் என் சீரான துடிப்பு உன்…
நிழலாய் தெரிந்தாய், நெருப்பாய் இல்லை,கொம்புகள் இருந்தாலும், குரூரமாய் இல்லை.அழகிய இருளாய், ஒளியின் பிள்ளை,மோகினி நீயோ, மயக்கினாய் என்னை.மஞ்சள் வெயிலில் மாலையின் சாயல்,மர்மம்…
நிலவொளியும், லாந்தரும் நிலவினை நம்பி இல்லை இரவுகள் விளக்குகள் காட்டுமாம் வெளிச்சத்தின் எல்லைதனை… எல்லாம் சரிதான் இன்று ஆன்டிக்காய் மாறிவிட்ட லாந்தர்…
சிரிக்கும் முகத்தின் பின்னே, புகைசேரும் நிழல் ஆரோக்கியத் தூணை, அரிக்கின்ற புயல்.சுவாசம் சிறக்க, வாழ்வு ஒளிர,புகையைத் தள்ளி, புத்துயிர் பெறு.உன்னதம் உந்தன்…
ஒளிரும் சிரிப்புடன், கையில் புகைச்சுருட்டு –காண்பதற்கு அழகோ, வாழ்வுக்குக் கேடு!புகைக்கும் ஒவ்வொரு இழுப்பும், ஆயுளின் குறைப்பு,உள்ளுக்குள் மெல்ல மெல்ல, விஷத்தின் பரவல்.இனிய…
கருப்பு வானில் நீல ஒளிக்கீற்று,சிரிக்கும் முகமாய், தொப்பி அணிந்து.கையிலே புகைச்சுருட்டு, நிதானமாய்.வேடிக்கை காட்டும் நியான் விளக்கு,இருளில் ஜொலிக்கும் ஓர் அற்புதக் காட்சி!இந்தச்…
நீலவானின்நிலவொளியும்நீளுகின்றநில(வி)இருளைநீக்கிடுமோநிலையெனவே… இலாந்தரும்இருளகற்றிடலாம்இரவோன்இலாதபோதுஇரவினிலே..இருப்பினும் , தேய்ந்தேனும்தினமொளிரும்திங்களினும்தூயவொளிதரக்கூடுமோ!?தெள்ளெனவே…. மாய்ந்தேமறைந்தேமறுதினமும்மீண்டேமின்னியேமுழுதா(மதியா)குமே ஓய்ந்தேஒழியாதேஒவ்வொன்றிலும்ஒளிர்ந்தேஒளிர்விக்கும்ஒளிர்மதியதுவாய் ஒளிர்ந்தேஒளிர்வித்தேவளர்ந்தேவளர்வித்தேவாழ்ந்திடுவோம் வாழ்நாளெலாமுமே… குமரியின்கவி சந்திரனின் சினேகிதி சினேகிதாஜே ஜெயபிரபா_
துள்ளிக் குதிக்கும் குழந்தைப் பருவம் தளிர் நடை போட முயல்கையிலே தந்தை, உற்றார் உறவினர் மேலேறி உப்பு மூட்டை செல்ல ஆசை…
நட்சத்திர உலகின் கனவுக்கன்னி நான்… இரசிகர்கள் கனவில் அத்துமீறிப் புகுந்தே ஆட்டிப் படைத்திடும் ராட்சசியாம் நான்… அதோ வானத்துத் தாரகைகள் நோக்கி…
வானம் கருக்க, வெண்மதி எழ,மங்காத ஒளியில் தங்கும் ஒரு மனம்.பறவைகள் வீடு திரும்பும் நேரம்,பாலைவனப் பரப்பில் ஒளிரும் ஒரு தீபம்.தனிமையின் நிழலில்…
