சிதறிக்கிடக்கும் டாரோ அட்டைகள் எதிர்காலத்தின் முன்னறிவிப்பாளர்களாம்…. கணிப்பதற்கு யாரோ எதற்கு?அவரவருக்கான ஆயுளும், விதியும் எப்போதோஎழுதிவிட்டான் சித்திரகுப்தன்… வாழ்வில் அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ அவன்…
Tag:
vaaram naalu kavi
அகத்தினுள் அமர்ந்து அண்டையில் காண்கையில்பிரம்மாண்டமாகும் பூமியும்பேரண்டத்திலமர்ந்து பெரும் தூரத்தில் பார்க்கையில் சிறுகோளமாய் தெரிகையில்ஆழி சூழ்ந்த அகிலத்தில்அணுவினும் சிறுத்த இவ்வுயிருக்குள்ஆக்ரமிக்கும் வலியும் அரையடி…
