அந்தி மாலை வேளையிலே
ஆற்றங்கரை ஓரத்திலே
துணை தேடி காத்திருக்கேன்
தேகத்தில் முள் வளர்த்து தனித்திருக்கேன்
வழி பாத்து கண்கள் பூத்திருக்கு
கண்ணீரோ ஆற்றில் நிறைந்திருக்கு
வந்தால் சோலையாக பூத்திருப்பேன்
இல்லையேல்
சூரியன் போல் ஆற்றில் வீழ்ந்திருப்பேன்
எலி
படம் பார்த்து கவி: அந்தி
previous post