படம் பார்த்து கவி: ஆறடி

by admin 3
18 views

ஆறடி உடலில் ஆதிக்கம் கொண்டதாய்…
காய்களும், கனிகளும் உடலின் நண்பனாய்…
நீர் உயிரின் சுவாசமாய்…
கங்கை நதி போல் உடலில் பாய…
தர்பூசணி தலையாய்…
திராட்சை உடலாய்…
ஆரஞ்சு தோள்கள் அழகாய் மிளிர…
பச்சை இலைகளும் பழங்களின் சத்துக்களும்…
உடல் என்னும் கூட்டில் சத்துக்களாய் மாற…
இயற்கையின் கொடையாய்…
எழில் ஓவியமாய்…
உணவே மருந்தாய்… உண்மையாய் திகழ்கிறாய்…
ஞாலத்தின் கருணையால்.

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!