இனி என்ன வேண்டும் உனக்கு
உன் உலகம் என்பதே புலனம்
பூ வனத்தில் ஏது இன்பம்
புலனத்தில் இருப்பதே ஜீவிதம்
உலக வாழ்க்கை மறந்தாய்
உறவை புலனத்தில் துறந்தாய்
ஐம்புலனில் சிறந்தது கண் என்றாய்
புலனின்பத்தை கண்களாலே உணர்ந்தாய்
சன். கணேஷ்
இனி என்ன வேண்டும் உனக்கு
உன் உலகம் என்பதே புலனம்
பூ வனத்தில் ஏது இன்பம்
புலனத்தில் இருப்பதே ஜீவிதம்
உலக வாழ்க்கை மறந்தாய்
உறவை புலனத்தில் துறந்தாய்
ஐம்புலனில் சிறந்தது கண் என்றாய்
புலனின்பத்தை கண்களாலே உணர்ந்தாய்
சன். கணேஷ்