படம் பார்த்து கவி: இனி

by admin 3
6 views

இனி என்ன வேண்டும் உனக்கு
உன் உலகம் என்பதே புலனம்
பூ வனத்தில் ஏது இன்பம்
புலனத்தில் இருப்பதே ஜீவிதம்
உலக வாழ்க்கை மறந்தாய்
உறவை புலனத்தில் துறந்தாய்
ஐம்புலனில் சிறந்தது கண் என்றாய்
புலனின்பத்தை கண்களாலே உணர்ந்தாய்

சன். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!