உன்னை விட்டு நானும்
வேறு எங்கு போவேன்
எண்ணெய் விட்டு உன்னை
பொரித்து எடுத்த போது
ஐந்து புனலும் தன்னாலே
அசையுறுது உன்னாலே
உன்னை பார்க்கும் போதே
நாவில் நீரூற்று தன்னாலே
நாசியில் நுகரும் போது
தேகம் தளருது தன்னாலே
மொறு மொறுவென்று ஓசை
ரீங்காரம் இசைக்கும் பாசை
அறுசுவை அறியும் நாவும்
உன் சுவை அறிய நாடும்
சர் கணேஷ்
படம் பார்த்து கவி: உன்னை
previous post