படம் பார்த்து கவி: எத்திசையும்

by admin 3
0 views

எத்திசையும் கவிமணக்கும்  எழுத எழுத எழுச்சி திறக்கும் பொன்னெழில் மேனியில் புன்னகையோ புலமை கற்கும் புதுப்புனல்  பொய்கையெல்லாம் வழிகாட்ட விழிகொடுக்கும்

சித்திரை

You may also like

Leave a Comment

error: Content is protected !!