ஏவுகணை துளைத்த ஓட்டையில்
எட்டிப்பார்க்குது ஒரு பிஞ்சு
கணை வந்த திசையில்
உனக்கு வினை என்று கூறி
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு
பாவம் வாழ்விழந்த பிஞ்சு
மனித வெடிகுண்டாய் மாறும்
ஒரு நாள் என்று
சர் கணேஷ்
ஏவுகணை துளைத்த ஓட்டையில்
எட்டிப்பார்க்குது ஒரு பிஞ்சு
கணை வந்த திசையில்
உனக்கு வினை என்று கூறி
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு
பாவம் வாழ்விழந்த பிஞ்சு
மனித வெடிகுண்டாய் மாறும்
ஒரு நாள் என்று
சர் கணேஷ்