கெட்டிப் பால் ஆடை வெண்ணெயாய்த்
திரண்டிட உருக்கினால் பருப்பு சாதத்தின்
சுவைகூட்டும் நெய்…. முகத்திலும்,
மேனியிலும் மெல்லிய ஆடையாய்ப் படர்ந்து
மென்மை கூட்டிடுமே.. பக்குவமாய்ப்
பதப்படுத்திட கனசதுரப் பாலாடைக்
கட்டிகளாய்
சுவை கூட்டுமே உணவுக்கு…பால்
ஒன்றுதான் தரும் பண்டமோ பலப்பல…..
நாபா.மீரா
படம் பார்த்து கவி: கெட்டிப்
previous post