சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி…
பொன் நிறம் பார்வையில் மயக்கும்…
மணம் நாசியை வசீகரிக்கும்…
நாவின் சுவை மொட்டுக்கள் ஊறும்…
மழைக்கு இதமான பலகாரம்…
கடித்து சுவைக்கையில் கரையும் மனம்…
சுடச்சுட காத்திருக்கும்
சிக்கன் நகெட்ஸ்!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: சிறியவர்
previous post