படம் பார்த்து கவி: திக்கு

by admin 3
0 views

திக்கு தெறியாதே  தவித்து   தளர்ந்திருக்கையிலே
திசையெலாம் தடங்களிட  தடங்கலகற்றி தெளிவூட்டியே
துவள்கையிலே துணையிருந்து துணிவும் தந்து
தனித்திருந்தே தனித்துவமாகிட தன்னிலை தானுணர்த்தி
தனியே தவிக்கவிட்டு தூரமாகிய திசைகாட்டியாம்
தோழனவன்  துணையினையே தேடுகிறேன் திக்கெட்டிலும்
  தொலைந்தவனை தேடித்தரும் திசைகாட்டியுமுளதோ தேசமெதிலும்


*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!