தீரர்களின் வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு
காளையர் இருவரும் நீயா நானா…
மோதிப் பார்க்கும் தருணங்கள் அப்பப்பா
இதயமும் இடம் மாறிச் துடித்திடுமே….
இறுதியில் காளையவன் வெற்றி வாகை
சூடுகையில் வேடிக்கை பார்க்கும் பேதை
மனங்கள் ஆரவாரமாய்க் கூடிக் களித்திடுமே…
நாபாமீரா
படம் பார்த்து கவி: தீரர்களின்
previous post