தொட்டியோ, குளமோ,குட்டையோ தண்ணீரே
ஆதாரமாய் நீந்திக் களித்திடும் மீன்கள்
இரவு வானை அண்ணாந்து பார்த்திட
அங்கே மேகத்தின் பின்னே ஒளிந்து
விளையாட்டு காட்டிய விண்மீன்கள்
கூட்டமாய்…. தண்ணீரில் நெளியும் மீன்களை
நோக்கிய விண்மீன்களின் ‘பளிச்’ புன்னகை….
கண்கொள்ளாக் காட்சி…. காணக் கண் கோடி போதுமோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: தொட்டியோ
previous post