படம் பார்த்து கவி: நான் எடுத்த

by admin 1
70 views

நான் எடுத்த புகைப்படத்தில் உன்னுடைய பங்கும் உண்டு யாரிடம் சென்று நன்றி கூற உயிர் இருந்தும் இல்லாத இடத்தில் நானும் தனி ஒருவன்…!

( ஷபிக் முகமது )

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!