பழுப்பு வெள்ளை நிறத்தில், அழகா இருக்கும் காலுறை…
பருத்தி கலந்த இழைகளால் செய்யப்பட்ட அழகுறை…
குழந்தைகளை கவர
பொம்மை உருவம்
தையல் உரை…
குட்டி கரடிகள், சின்ன இதயங்கள், கால்களில்
தவழும் அழகிய
வண்ணங்கள்…
சின்ன பாதம்
உள்ளே
நுழைந்து…
மென்மை நடையில்
மௌனம் பேசும்…
நவீனமாய், இனிமையாய் புதுமைக்காட்டும்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: பழுப்பு
previous post