படம் பார்த்து கவி: புலனாகும்

by admin 3
6 views

புலனாகும் உறவுகளை  புதைத்தே உரமாக்கி 
புவனத்தில் முளைத்ததுவோ புலனாகா புலனம்
தூர இருப்பவரை அருகாக்கிட உருவாக்கி
அருகில் இருப்பவரையும் தூரமாக்கிடும் துரதிஷ்டம்
அருகில் அனைத்துமே அழைத்ததும் கிடைத்திட
அருமையான கருவியிதை முறையென பயன்படுத்தி
அருகிவரும் மனிதத்தையும் மீட்டெடுக்கவே முயன்றிடுவோம்

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!