பொன்னாய் தகதகக்கும் புலியே!
வேட்டையில் நீ வித்தகனே!
வெள்ளை என்றாலும்
மஞ்சளேன்றாலும், உன் குணம் என்னவோ,
பிடித்து அடித்து கொல்வதே!
நெருப்பாய் மின்னும் கண்ணும்;
இளஞ்சிவப்பு வண்ண உடலும்; வெண்ணிற வண்ண பாதமும்; அழகுக்குள் ஆபத்து நீ!
பூனையின் இனத்தின் வேட்டையனே!
இப்படிக்கு
சுஜாதா.