படம் பார்த்து கவி: மஞ்சள்

by admin 3
6 views

மஞ்சள் கதிரவன் அழகாய் உதிக்க…
ஆற்றுத் தண்ணீர் சலசலவென ஓட…
காற்றில் அலைப்பாயும் கப்பலின் தேடல்…
காலத்தின் சுவடைச் சொல்லும்…
கண்ணுக்குத் தெரியாது புதிய பாதையை
ரகசியமாய் உரைக்கும்
திசை காட்டி.

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!