உன் மனக் கதவடைத்தது போலே
கரும் பச்சை கதவை அடைத்தாய்
கண்ணின் மணியை இமை மறைத்தாய்
உள்ளே உள்ளதை கண் சொல்லும் என்று
பச்சை கதவே தாள் திறவாய்
இச்சை மொழியை விழி உரைப்பாய்
உன் ம் எனும் அரை மாத்திரை
என் உயிர் காக்கும் ஒரு மாத்திரை
சர் கணேஷ்
உன் மனக் கதவடைத்தது போலே
கரும் பச்சை கதவை அடைத்தாய்
கண்ணின் மணியை இமை மறைத்தாய்
உள்ளே உள்ளதை கண் சொல்லும் என்று
பச்சை கதவே தாள் திறவாய்
இச்சை மொழியை விழி உரைப்பாய்
உன் ம் எனும் அரை மாத்திரை
என் உயிர் காக்கும் ஒரு மாத்திரை
சர் கணேஷ்