விண்ணை. முட்டும் தென்னைமரம்
உயரத்தில் இருந்தும் கர்வம்கொல்லாதது
கற்கண்டாய் தித்திக்கும் இளநீரும்
கண்ணசரவைக்கும் குளிர் காற்றும்
படைத்தவனுக்கே படைக்க தேங்காய்தரும்
மித்ரா சுதீன்
விண்ணை. முட்டும் தென்னைமரம்
உயரத்தில் இருந்தும் கர்வம்கொல்லாதது
கற்கண்டாய் தித்திக்கும் இளநீரும்
கண்ணசரவைக்கும் குளிர் காற்றும்
படைத்தவனுக்கே படைக்க தேங்காய்தரும்
மித்ரா சுதீன்