படம் பார்த்து கவி:கத்தரி

by admin 3
4 views

கத்தரி சொல்லும் தத்துவம் தெரியுமா?

வாயினின்று வெளிப்படும் சொல்லிலும் உடலின்

செயல்பாடுகளிலும் தேவை கத்தரியிட்ட இடைவெளிகள்…

வெட்டு ஒன்று துண்டு இரண்டு

எனும் கணக்காய் வார்த்தைகள் சிதறாமல்

பக்குவமாய் இருத்தல் நலமே கேளீர்

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!