படம் பார்த்து கவி:பச்சைத்தோலின்

by admin 3
10 views

பச்சைத்தோலின் பளபளப்பும்…
குலமாய் நீரின் சலசலப்பும்…
கண்களில் சிவப்பு ஒளி தோற்றமும்…
புதுமையான கலை அம்சம்…
செழுமை மிகு இல்லத்தின்…
பளபளக்கும் பலிங்கின் ஜொலிப்பும்…
மெதுவாய் விழும் குளிர்ந்த நீர்…
வளைந்து நெளிந்து நிற்கும் உருவம்…
மனிதன் கற்பனையின் எண்ணம்.

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!