விடிந்த பொழுதில் கணினியும் தேநீரும்/
விடியாத பொழுதில் தொலையும் தூக்கம்/
அவசர உலகமும் வாழ்க்கையும் தொடரும்/
அன்பும் பாசமும் இல்லாது இடரும்/
நவீன வாழ்க்கையில் எல்லாம் கணினிமயம்/
முடிவுக்கு வரும் வேளையே இன்பமயம்/பெரணமல்லூர் சேகரன்
பெரணமல்லூர் சேகரன்
விடிந்த பொழுதில் கணினியும் தேநீரும்/
விடியாத பொழுதில் தொலையும் தூக்கம்/
அவசர உலகமும் வாழ்க்கையும் தொடரும்/
அன்பும் பாசமும் இல்லாது இடரும்/
நவீன வாழ்க்கையில் எல்லாம் கணினிமயம்/
முடிவுக்கு வரும் வேளையே இன்பமயம்/பெரணமல்லூர் சேகரன்
பெரணமல்லூர் சேகரன்