படம் பார்த்து கவி: கத்தரிக்கோல்

by admin 3
7 views

கத்தரிக்கோல் வெட்டிய துணிதானே
உடையென உரு மாறும்
தடுமாற்றம் இன்றி சொல்வேன்
உருமாற்றம் வேண்டும் என்றால்
உடை பட்டு தான் ஆகவேண்டும்

காதல் மன மிரண்டு இணையும் போது
தடையாக இடைபடும் எல்லாம்
இரு துண்டாக உடைபடும்
இரண்டு இணை உலோகத் தகடு
ஒன்றாக இணையும் போது
உடைபடும் யாவும் அறுபடும்

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!