படம் பார்த்து கவி: சிட்டு

by admin 3
1 views

சிட்டுக் குருவியின் இனிய இசை/
ஒலிபெருக்கி மூலம் திக்கெட்டும் பரவ/
குவிந்தன புள்ளினம் 
பற்பல வகையில்/
மேடைக் கச்சேரி ஆனது குருவிக்கு/
இசை விருந்து ஆனது பறவைக் கூட்டத்திற்கு/
இசைக்கு உருகாதார் எதற்கும் உருகார்

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!