விடியல் வேண்டிய முடிவிலாப் பயணம்
ஓடிக் களைத்த அந்தி வேளையில்
அதோ அங்கே இருளைத் துளையிட்ட
ஓர் வெளிச்சப் புள்ளி வா
என விளித்தது நம்பிக்கையின் கீற்றாய்!
நாபா. மீரா
விடியல் வேண்டிய முடிவிலாப் பயணம்
ஓடிக் களைத்த அந்தி வேளையில்
அதோ அங்கே இருளைத் துளையிட்ட
ஓர் வெளிச்சப் புள்ளி வா
என விளித்தது நம்பிக்கையின் கீற்றாய்!
நாபா. மீரா