வாரம் நாலு கவி: அலட்சியம்

by admin 3
37 views

அலட்சியம் எதுவென்று அறியாது மனது
இழப்பு எதுவென்று தெரியாத வரையில்
இதயம் வலியில் துடிக்காத வரையில்
புகையை மறுக்க மறுப்பதும் அலட்சியம்
நிலைப்பொழுதை அலட்சியமாக தவற விட்டு
எதிர்கால லட்சியத்தை கனவு காண்பது
இலட்சியத்தை கனவாக கரைத்து விடும்
கண்ணீரை  காலமெல்லாம் நிலைத்து விடும்

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!