உணர்ச்சிகளுக்கு வடிகாலிட்டு
உறவுகளும் துளிர்த்திட …
குடும்பம் என்பதற்கு
குதூகலமாக விடையளிக்க …
கானல் நீராகும்
காதலுக்கு
முடிவுரையெழுதிட ….
பொறுப்புகளை கொடுத்து
புரிய செய்திட
மணநாள் இலட்சியம்
மகவென தவழ ….
ஆயிரம் பொய்களினூடே
ஆரம்பமாகுது திருமணம்.
“சோழா “புகழேந்தி
வாரம் நாலு கவி: உணர்ச்சிகளுக்கு
previous post