வாரம் நாலு கவி: கடலில்

by admin 3
36 views

கடலில் உப்பை அள்ளத்தான்
உப்பு காய்ச்சி எடுக்கத்தான
காந்தியும் தண்டி போனாரே
வேதாரண்யத்திற்கு  ராஜாஜியுடன் சென்றாரே
உப்புவரியை ரத்து செய்யச் சொல்லி
சத்தியாகிரகம் உரிமைப்போர் நடத்தினரே
அந்நியனரே விலகி விடு
அன்பையாய் அழகாய் வாழ்வோம்
என்றனரே


*கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!