வாரம் நாலு கவி: கண்முன்னே

by admin 3
38 views

கண்முன்னே தெரியும் கடவுளவன் அனைவரின் வாழ்வின் பங்களானவன்
இயற்கையோடு இணைந்து இயல்பானவன்
கால மாற்றத்தினால்
வாழ்விழந்தவன்
உழைப்பின் உருவமாய் உருவானவன்
அவன் உயர வழியறியாதவன்

கவிதாகார்த்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!