வாரம் நாலு கவி: நொடிக்கு

by admin 3
44 views

நொடிக்கு நூறு முறை
உடல் துளைக்கும்  கண்களால்
அவளின்  மனம் ஆயிரம்
சிதறல்களாய் உடைந்து சிதற..
சத்தமில்லாது முட்டிய அழுகை
கவலைகள்  நிரம்பிய கண்ணீரல்ல…
சாதிக்கத் துடிக்கும் சக்தியவளின்
தனி மனித நம்பிக்கை

நா.பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!