பண்டிகை தினங்கள் மட்டுமன்றி சுற்றம்
புடைசூழ கூடிக் களிக்கும் தருணங்கள்
யாவுமே கொண்டாட்டம்தான்.. வாழ்வின் மதிப்பீடுகள்
உணர்ந்து உறவுகள் மேம்பட பாலம்
அமைப்பது தலைமுறையினர் கடமை அன்றோ?
பகட்டு படாடோபங்கள் களைந்து அன்பை
மட்டுமே பயிர் செய்து எளிய
வாழ்வுதனை வாழ தேவையிலா சிந்தனை யாவும் நிந்தனை செய்வோம் பாசவுணர்வுகள்
பிணைந்ததொரு உறவுச்சங்கிலி அமைப்போம் வாரீர்!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: பண்டிகை
previous post