வாரம் நாலு கவி: பத்துமாத கருவறையில்

by admin 3
87 views

பத்துமாத கருவறையில் என் உயிர்சிறையில்
என்னில் பூத்த பூந்தளிரே பொன்மகளே
என்னையே    மறந்தேன்
பொக்கைவாய்ச் சிரிப்பினிலே
சிறகின்றி  நான் பறந்தேன்
என்தாயுமானவளே.
தளிர் நடையோ
புது நடனம்
அர்த்தம் இல்லா
வாய்மொழி இசையாக
மின்மினியே கண்மணியே அழகிய திருமகளே
என் வாழ்வின் வசந்தமானவளே வானவில்லே..
                             

மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!