வாரம் நாலு கவி: மழலை என்றதுமே

by admin 3
40 views

மழலை என்றதுமே மனமெலாம் மகிழ்ந்தாடுமே
உழலும் உள்ளமும் உவகையில் கொண்டாடுமே
நிழலும் நிலையில்லா நிஜமில்லா நிலமதிலே
சுழலும் சூழலெல்லாம் சுகமென செய்திடவும்
விழலும் விளைய செய்யும் வகையெனவாய்
அழலும் தணிந்து மழை பொழிதலாய்
குழலது இசையினும் இனிய மொழிதலாய்
மழலையின் சிறுஅசைவுமே இறையென நிறையின்பமே



*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!