அடர்ந்த காடு அதுவே விலங்குகளின் வீடு
அழகு மிக்க விலங்குகள் உற்சாகமாக வளருமிடம்
புலி கர்ஜித்து பாய்ந்தோடும் கேட்பதில் இன்பம்
பறவை கூவும் பாட்டு பரவசம் தரும்
மரங்கள் பல படர்ந்து வளர்ந்து நிழலுடன்
மழை நீர்க்கு வழி தரும் அன்றோ
கிளிகள் பாடும் மெல்லிசை கிளுகிளுப்பாக கேட்கலாம்
கொடிகள் அசைந்து காற்றில் ஆடி மேளமாகுமே
வனவிலங்கு வாழ மனிதனின் அரவணைப்பும் தேவை
நாம் காப்போம் வன விலங்குகளின் வாழ்க்கையை
உஷா முத்துராமன்
வாரம் நாலு கவி: அடர்ந்த
previous post